எப்போதுமே கோடைகாலம் போல காட்சியளிக்கும் துபாய் கடந்த இரண்டு வாரங்களாக குளிர்பிரதேசமாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் 'உலகநாயகன்' கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படம்!
கடந்த… Read More...
சிவசுப்ரமணியன், ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் வழங்கும் புதிய படம் "கன்னா பின்னா".
பொதுவாக பாடிபில்டர்களை சினிமாவில் அடியாள் கதா பாத்திரங்களுக்கும் வில்லன்… Read More...
வணிக நோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையை பயன்படுத்துவதிலும் தனக்கென தன்னிச்சையான முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
எந்த ரகத்திலான… Read More...
கோ.தனஞ்செயன் எழுதிய (PRIDE OF TAMIL CINEMA -1931 to 2013) என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது இந்திய ஜனாதிபதி திரு.பிரணாப்முகர்ஜியால்… Read More...
சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டும் தான். சிரிக்கத் தெரியாதவனுக்கு பகல் பொழுதும் இருட்டே என்கிறார் திருவள்ளுவர்.
சிரிக்காத நாட்களை வாழாத நாட்களாகவே கணக்கிட வேண்டும்.… Read More...
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில்… Read More...