சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் வழங்க கார்த்திகேயன் சந்தானம்
தற்போது ஒளிப்பதிவாளராக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார் கார்த்திக் பழனி.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் பழனி. 3டி தொழில்நுட்பம், பிரம்மாண்ட தயாரிப்பு என உருவாகும் இந்தப் படத்துக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் மெருக்கூட்டவுள்ளார். இந்தப் படம் ஒளிப்பதிவாளராக தனது அடுத்தக் கட்டம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கார்த்திக் பழனி. ‘ஆதி புருஷ்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.