Browsing Tag

Director Ameer

15வருட பயணம்!கார்த்தி நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின்…
Read More...

தடுப்பூசிக்கு ஆதரவாய் அமீர் குரல்!

மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு இயக்குநர் அமீரின் அறிக்கை.பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு…
Read More...

எதிர்ப்பு தெரிவிப்பதிலும் நாகரீகம் வேண்டும்!

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கும்,பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும்,இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தை பொது வெளியில் பகிர்ந்து…
Read More...

ஜெ.அன்பழகன் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்கு அமீர் பதில்

"அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம்…
Read More...

அன்பழகனுக்கு அமீர் இரங்கல்

எனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன்…
Read More...

சாராயக்கடை யாரை திருப்திப்படுத்த?- அமீர்

கொரோனாவின் கோரத்தாண்டவம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு மதுபானக்கடைகளை திறந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் அமீர், "இந்த…
Read More...

சினிமாவில் நன்றியே இருக்காது! – வேதனைப்பட்ட அமீர்

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸ் பட நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கும் படம் 'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்'. இப்படத்தின் இசை…
Read More...

‘சசிகுமார் மாதிரியே மிரட்டியிருக்கான்’ : அமீரை அசர வைத்த சிஷ்யரின் படம்!

'அத்தனைக்கும் ஆசைப்படு' என்கிறார் ஒரு ஹைடெக் சாமியார். ''சம்பாதிச்ச வரைக்கும் போதும் சார், இருக்கிறது ஒரு வாழ்க்கை. அதை சந்தோஷமா வாழ்ந்திட்டு முடிஞ்ச வரை மக்களோட வாழ்வியல்களை…
Read More...

எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் தற்கொலை செய்து கொள்ளுங்கள்! : இயக்குநர் அமீர் ஆவேசம்

தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி ஈடுபட்டு வந்தாலும் மக்கள் பிரச்சனைகளிலும் அவ்வப்போது பங்கெடுத்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை…
Read More...