சென்டிமெண்ட் என்கிற பெயரில் சினிமாவில் மூடநம்பிக்கை பரவியிருக்கிறது! : கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்த கால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம்…
Read More...

“பைசாவிற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை,” : தத்துவம் பேசும்…

'கருவறையில் இருந்து கல்லறை வரை பைசா தேவை'. இருந்தாலும், பைசாவால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பைசாவை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம்…
Read More...

மொக்க பாட்டு; மொக்க மியூசிக்! : ஜி.வி.பிரகாஷை ஓரங்கட்டும் இயக்குநர்கள்

ரொம்பவே நம்பிக் கொண்டிருந்த ''எனக்கு இன்னொரு பேர் இருக்கு'' படம் ஜி.வி.பிரகாஷூக்கு மிகப்பெரிய தோல்விப்படமாகி வந்த சுவடே தெரியாமல் போய் விட்டது. செலவழித்த தொகையில் கால்வாசி கூட…
Read More...

இன்னும் 10 வருஷத்துக்கு சிவகார்த்திகேயனை அசைக்க முடியாது! : ஷங்கர் ‘சர்ட்டிபிகேட்’

சமூகத்தில் ஒருவரின் குறுகிற கால வளர்ச்சி என்பது எல்லோருக்கும் கொஞ்சம் பொறாமையை கிளப்பி விடத்தான் செய்யும். அதிலும் சினிமாவில் என்றால் கேட்கவே வேண்டாம். ஆளாளுக்கு வெளிப்படையாகவே அந்த…
Read More...