சொல்வதை சொல்லியபடியே செய்யும் அரியவகை மனிதர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இதோ அவரின் வாக்கு மாறாத் தன்மைக்கு மேலும் ஒரு சாட்சி
"அனைவருக்கும் வணக்கம். ’ஈதல் இசைபட வாழ்தல்’… Read More...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!
அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி… Read More...
நடிகர் சிவகுமார், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக, ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத்… Read More...
ஆண்டுதோறும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி வரும் நடிகர் சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளை 38-வது வருட விழா சென்னையில் நடைபெற்றது இதில் நடிகர் சிவகுமார்,… Read More...
நடிகர் சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளை 38-வது வருட விழா சென்னையில் நடைபெற்றது இதில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர்… Read More...
'அகரம்' அமைப்பை ஆரம்பித்த பிறகு நடிகர் சூர்யா கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும், அதன் மேம்படுத்தலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.
நேற்று நடந்த “ நீட்” மருத்துவ நுழைவு… Read More...
அகரம் பவுண்டேஷன், தி ஹிந்து, புதிய தலைமுறை இணைந்து நடத்தும் ''யாதும் ஊரே'' என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்கியது.
நிகழ்ச்சியில் தி ஹிந்து குழுமத்தின் தலைவர் ராம், புதிய… Read More...