உலகப் படைப்பாளிகளுக்கு கிடைத்த உற்சாகம் : நோபல் பரிசு பெற்ற பாப் டிலானுக்கு வைரமுத்து வாழ்த்து

நோபல் பரிசு பெற்ற பாப் டிலானுக்கு கவிப்பேரரசு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இ து குறித்து அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்…
Read More...

கண்ணீருக்கு குட்பை : அடுத்த படத்துக்கு தாவினார் சிவகார்த்திகேயன்!

''எல்லோருமே எனக்கு நிறைய வெற்றிகள் வந்துக் கொண்டிருக்கிறது என நினைக்கலாம். ஆனால், அது தான் பெரிய பயத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் நான் யாருடைய வெற்றியையோ திருடிக் கொண்டு வந்தது மாதிரி…
Read More...

அலப்பறை செய்யும் அரவிந்த்சாமி! : அலறும் இயக்குநர்கள்

வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்தவரை கூப்பிட்டு நடிக்க வைத்தால் இப்போது அவர் கொடுக்கிற அலப்பறைகளில் இயக்குநர் சமூகமே ஆடிப்போய் கிடக்கிறது. ரோஜா, பம்பாய், அலைபாயுதே என மணிரத்னம் கம்பெனி…
Read More...

ஹீரோ ஆசை : ஹிப்ஹாப் ஆதியை உசுப்பேத்தி விட்ட சுந்தர்.சி!

தமிழ் இசை ஆல்பங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் "தப்பெல்லாம் தப்பே... இல்லை" என்ற பாடலைப் பாடி சினிமாவில் பாடகராக அறிமுகமானவரை…
Read More...

‘சீரியஸ்’ ஆகும் சிவகார்த்திகேயன் விவகாரம் : களத்தில் இறங்குகிறார் விஷால்!

'ரெமோ' படத்தின் மாபெரும் வெற்றியை அனுஅனுவாக கொண்டாடி மகிழ வேண்டியவர் அப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன். ஆனால் படத்தின் வெற்றி விழாவிலோ சிவகார்த்திகேயன் மேடை என்றும் பாராமல் தனது…
Read More...

சிவகார்த்திகேயன் கண்ணீர்! : முதல் ஆளாக ஆறுதல் சொன்ன சிம்பு!

சினிமா உலகம் அப்படித்தான். யார் கீழே விழுந்தாலும் அவர்களை தூக்கி விட அல்ல, ஆறுதல் சொல்லக் கூட யாரும் முன் வர மாட்டார்கள். அப்படியும் சிலர் வந்தால் அவர்கள் வந்ததும் தெரியாது, போவதும்…
Read More...