Browsing Tag
REMO
சிலர் நாம் வீழ நினைப்பர்… சிலர் நாம் வாழ நினைப்பர்… சிவகார்த்திகேயன் உருக்கம்!
2016ம் ஆம் ஆண்டு பல பரபரப்புகளை தந்து விட்டு சென்று விட்டது. அதில் முக்கியமாக இடம்பிடித்தது ரெமோ வெற்றி விழாவில் அப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் அழுதது தான்.
''தயவு செய்து என்னை…
Read More...
Read More...
அந்தருக்கு நமஸ்காரம் : தெலுங்கில் ட்ரையல் பார்க்கும் சிவகார்த்திகேயன்!
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்!
ஏறுகிற மேடைகளில் எல்லாம் அழுவதாலோ என்னவோ? நடிக்கிற எல்லாப் படங்களிலும் வசூலை அள்ளிக்குவிக்கிறார் சிவகார்த்திகேயன்.
லேட்டஸ்ட் ரிலீஸ் ''ரெமோ''வும்…
Read More...
Read More...
நோ கால்ஷீட்! : வயசான ஹீரோக்களுக்கு செக் வைக்கும் கீர்த்தி சுரேஷ்!
'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு கை கொடுத்தது என்னவோ 'ரஜினி முருகன்' படத்தின் தாறுமாறான ஹிட்டு தான்.
அந்தப்படம் ரிலீசான அடுத்த சில வாரங்களிலேயே 'பைரவா'…
Read More...
Read More...
யாருக்காக அழுதார் சிவகார்த்திகேயன்? : வெளிவந்தது ரகசியம்
'ரெமோ' வெற்றி விழா மேடையில் சிவகார்த்திகேயன் கண் கலங்கிய விவகாரம் இன்னும் சைலண்ட் ஆனபாடில்லை.
நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று சிவகார்த்திகேயன் சொன்னாலும், வளர்த்து…
Read More...
Read More...
அடுத்தடுத்த போன் கால்கள்! ஆறுதல் சொன்ன பிரபலங்கள்!! : நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்
ஆனந்த கண்ணீர் விட வேண்டிய சிவகார்த்திகேயன் ''நாங்க யார்கிட்டேயும் உதவி கேட்கல... எங்களை வேலை செய்ய விடுங்க அது போதும்...'' என்கிற வேண்டுகோளோடு 'ரெமோ' வெற்றி விழா மேடையில் கண்…
Read More...
Read More...
கண்ணீருக்கு குட்பை : அடுத்த படத்துக்கு தாவினார் சிவகார்த்திகேயன்!
''எல்லோருமே எனக்கு நிறைய வெற்றிகள் வந்துக் கொண்டிருக்கிறது என நினைக்கலாம். ஆனால், அது தான் பெரிய பயத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் நான் யாருடைய வெற்றியையோ திருடிக் கொண்டு வந்தது மாதிரி…
Read More...
Read More...
‘சீரியஸ்’ ஆகும் சிவகார்த்திகேயன் விவகாரம் : களத்தில் இறங்குகிறார் விஷால்!
'ரெமோ' படத்தின் மாபெரும் வெற்றியை அனுஅனுவாக கொண்டாடி மகிழ வேண்டியவர் அப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்.
ஆனால் படத்தின் வெற்றி விழாவிலோ சிவகார்த்திகேயன் மேடை என்றும் பாராமல் தனது…
Read More...
Read More...
சிவகார்த்திகேயன் கண்ணீர்! : முதல் ஆளாக ஆறுதல் சொன்ன சிம்பு!
சினிமா உலகம் அப்படித்தான். யார் கீழே விழுந்தாலும் அவர்களை தூக்கி விட அல்ல, ஆறுதல் சொல்லக் கூட யாரும் முன் வர மாட்டார்கள்.
அப்படியும் சிலர் வந்தால் அவர்கள் வந்ததும் தெரியாது, போவதும்…
Read More...
Read More...
யாருடைய வெற்றியையும் நான் திருடவில்லை : ‘ரெமோ’ விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர்!
ஒவ்வொரு மனிதனுடைய இமாலய வெற்றிக்குப் பின்னாலும் வெளியில் சொல்ல முடியாத வலிகளும், வேதனைகளும் நிரம்பியிருக்கும். அப்படி சொல்ல முடியாத வலிகளும், வேதனைகளும் தெரியாமல் போனதாலோ என்னவோ…
Read More...
Read More...