பாகுபலி 2-க்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன்

Get real time updates directly on you device, subscribe now.

பாகுபலி2 படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. அது குறித்து நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ள செய்தி,

Related Posts
1 of 7

‘பாகுபலி 2’ நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்” என்று
பிரபாஸ் தெரிவித்துள்ளார்