Browsing Tag
Sivakumar
இவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம்? – சூர்யா கவலை
கஜா புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளைக் கூட நகைச்சுவையாக மீம்ஸ்களை உருவாக்கி சந்தோஷப்படும் மனநிலை இன்றைய தலைமுறை மக்களிடமிருந்து மாற வேண்டுமென்று கவலையுடன் கூறியிருக்கிறார் நடிகர்…
Read More...
Read More...
புது செல்போன் வாங்கிக் கொடுத்தார் சிவக்குமார்! – செல்ஃபி இளைஞர் ஹேப்பி அண்ணாச்சி!
அக்டோபர் 28-ம் தேதி மதுரையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவக்குமார்.
அப்போது அந்தக் கூட்டத்தில் இளைஞன் ஒருவர் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை…
Read More...
Read More...
இளைஞரின் செல்போனை தட்டி விட்ட விவகாரம் – ஸாரி கேட்டார் சிவகுமார்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றை திறக்க நடிகர் சிவக்குமார் அக்டோபர் 29-ம் தேதி சென்றார்.
அப்போது அங்கே தன்னுடன்…
Read More...
Read More...
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நனவாக்கிய சூர்யா!
நோயை எதிர்கொள்ள நம்பிக்கை அவசியம். அப்படி நம்பிக்கையோடு தசை சிதைவு நோயை எதிர்கொண்டு வரும் சிறுவன் தினேஷின் கனவை நனவாக்கியிருக்கிறார் சூர்யா.
வரைகலையிலும் நிபுணத்துவம் பெற்ற தேனியை…
Read More...
Read More...
தமிழ்சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர் கலைஞர்! – சிவகுமார்
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
1.…
Read More...
Read More...
‘நடிகராக பார்ப்பதை விட, உதவி செய்வதில் தான் மன நிறைவு கிடைக்கிறது’ – சூர்யா…
நடிகர் சிவகுமார், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக, ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத்…
Read More...
Read More...
திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க விடாமல் தடுத்தது யார்? – வெளியானது ரகசியம்
இது பாலாவின் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எளிமையான கதையோடு தனக்கே உரிய குரூரம், வன்மம் இல்லாத படமாக 'நாச்சியார்' படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் பாலா.
ரசிகர்கள் மத்தியில்…
Read More...
Read More...
ஓவியனாக ஆகியிருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் இருந்திருப்பேன்! – நடிகர் சிவகுமார் உருக்கம்
நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓவியம் வரைவது, நூல்கள் எழுதுவது என தனது தனித்த அடையாளங்களை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவக்குமார்.
அந்த வகையில் சிவகுமாரின் மகாபாரதம்…
Read More...
Read More...
ரசிகர்களுக்கு பரிசுகளை அள்ளித் தரும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் விழா!
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’..
விஜய் டிவி புகழ் 'கவின்' நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன்…
Read More...
Read More...
அறிவு, திறமை செல்வம் மூன்றுமே அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்குத் தான்! : கார்த்தி பேச்சு
ஆண்டுதோறும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி வரும் நடிகர் சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளை 38-வது வருட விழா சென்னையில் நடைபெற்றது இதில் நடிகர் சிவகுமார்,…
Read More...
Read More...