Browsing Category
NEWS
ஸ்மைல் ப்ளீஸ்! : இதற்குத்தான் ஆசைப்பட்டாராம் ஸ்ரீகாந்த் தேவா
கிட்டத்தட்ட 100 படங்களை நெருங்கி விட்டார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.
ஆனால் தனி இசை ஆல்பம் செய்தே ஆக வேண்டும் என்கிற அவருடைய நீண்ட கால கனவு 'ஸ்மைல் ப்ளீஸ்' என்கிற ஆல்பத்தில்…
Read More...
Read More...
பெருமை மிகு விருதை வென்ற வெற்றிமாறனின் ‘விசாரணை’
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் 72 வெனிஸ் திரைப்பட விழாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி "மனித உரிமைகள் பற்றிய…
Read More...
Read More...
லயோலா கல்லூரியில் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளிவரவிருக்கும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படத்துக்கு லயோலா பொறியியல் கல்லூரியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
லயோலா…
Read More...
Read More...
‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்தை தடை செய்யணுமாம்! : எங்கிருந்துய்யா கெளம்பி வர்றீங்க..?
எந்த ரூபத்தில் யார் மூலமாக எதிர்ப்பு வருமோ என்று பயந்து பயந்து படம் எடுக்க வேண்டிய மோசமான இக்கட்டில் தமிழ்சினிமா சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
இவர் தான் எதிர்ப்பார் என்று…
Read More...
Read More...
ஒரிஜினாலிட்டி கெடாமல் வரப்போகும் ‘இஞ்சி இடுப்பழகி’
'தேவர் மகன்' படத்தில் கமலஹாசன்-ரேவதி ஜோடி மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி, இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் வெளி வந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல் இஞ்சி இடுப்பழகி...என்ற…
Read More...
Read More...
ஊரே எலியும் பூனையுமாம்! ஜோடி மட்டும் நகமும் சதையுமாம்!!
கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம்
'யோக்கியன் வாரான் செம்பை தூக்கி…
Read More...
Read More...
‘விஜய் 59’ டைட்டில் ட்ரபுள்! : அட்லிக்கு விஜய் அட்வைஸ்
அக்டோபர் 2 ம் தேதி 'புலி' ரிலீசுக்குத் தயாராகி வருகிறது.
இதையடுத்து விஜய்யின் 59-வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்துக்கு…
Read More...
Read More...
‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கு கிடைத்த புது கெளரவம்!
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதை தான் 'கள்ளிக்காட்டு…
Read More...
Read More...
நோ சீரியஸ்… ஒன்லி ஜாலி… : ஆர்யாவின் புது ரூட்டு!
ஒரு ரூட்ல எந்தப் பிரச்சனையில் இல்லாம போய்க்கிட்டிருக்கும் போது யாராவது முள்ளுக் கம்பியைக் கொண்டு காலைக் குத்திக்க ஆசைப்படுவாங்களா..?
அப்படி துன்பமில்லாத ஒரு முடிவைத் தான்…
Read More...
Read More...
‘சிக்கிக்கு’ 150 தியேட்டர்கள் ‘சிக்கிக்கிச்சு’
'நாளைய இயக்குநர் சீஸன்-2’வில் பணியாற்றிய என்.ராஜேஷ் குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத தயாராகியிருக்கிறது 'சிக்கிக்கு சிக்கிகிச்சு'.
‘என்.சி.ஆர்.மூவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில்…
Read More...
Read More...
‘யாத்ரீகன்’ படத்துக்காக ஊர் ஊராக சுற்றிய கிஷோர்!
கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள். நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை…
Read More...
Read More...
‘மாங்கா’ படத்துக்கு ஏ! : எல்லாம் இவரால்தானாம்…
இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் 'மாங்கா'. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
க்ளீன் ஏ சர்டிபிகேட்டும்…
Read More...
Read More...
மறுக்கா மறுக்கா சொல்றேன்… ’49 ஓ’வை மிஸ் பண்ணாதீங்க… : அழைக்கிறார்…
காமெடி உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் 'காமெடி கிங்' கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவ்வப்போது வந்து போகும் காமெடி…
Read More...
Read More...
அம்மா கேரக்டரோ..? அண்ணி கேரக்டரோ..? : அசத்துவாராம் ‘பருத்தி வீரன்’ சுஜாதா!
கமலின் 'விருமாண்டி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகியவர் சுஜாதா. அதன் சினிமா வேண்டாம் என்று இருந்தவரை அமீர் அவர்கள் தேடி பிடித்து பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின்…
Read More...
Read More...